கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதால் எதிர்திசையில் வந்த கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த யாசர் ஹராபத் என்பவர் தன...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்ததினத்தையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உட்கோயிலாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலின் சேதமடைந்த கொடி மரத்திற்கு பதிலாக, புதிய கொடி மரம் நிறுவ இந்து சமய அறநிலையத்துறை தீர்மானித்துள்ளது சட்ட விரோதமானது என...
இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வராமல் புதிய கட்சியை தேடி செல்வதை காங்கிரஸ் தடுத்து நிறுத்த வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறினார்.
சிவகங்கையில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் க...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில், வேலைவாய்ப்புடன் தொடர்புடைய 20 பட்டய படிப்புகள் தொடங்கவுள்ளதாக துணைவேந்தர் ராம கதிரேசன் தெரிவித்தார்.
தொலைதூர கல்வி இயக்ககம் மற்றும் இணையவழி ...
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலாம்பூண்டி பகுத...
சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நேற்றிரவு கடலூரில் இருந்து வந்த அரசு டவுன் பஸ் மீது பைக் மோதியதில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த குத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிர...